பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நாமக்கல்லில், பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோகனூரில் தகனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை…

ஜூலை 29, 2025