சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் படுகாயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்பவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.…

ஜூலை 28, 2025