மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 13 வயது மாணவன்: பரிசுப் பணத்தை முதியோருக்காக அர்ப்பணித்த மனித நேயம்!

மனிதநேயமும் சமூக விழிப்புணர்வும் ஒன்றாகக் கலந்த உன்னத செயலால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவன் சக்திதரர், அனைவரின் மனங்களையும் வருடும் செயலில் ஈடுபட்டு…

ஜூலை 28, 2025