மதுரை அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்..!
மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு…



