உசிலம்பட்டி அருகே, மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவிலின் உண்டியல், பீரோவை உடைத்து பணம் நகை கொள்ளை
உசிலம்பட்டி அருகே, எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில். இந்த கோவிலில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி…

