சோழவந்தானில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் : எம் எல் ஏ தொடங்கி வைத்தார்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி…

ஏப்ரல் 11, 2025

கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீர் கனமழை : மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

கடும் வெயில் காட்டி வந்த நிலையில், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் சென்னை…

ஏப்ரல் 4, 2025

திமுக, அதிமுக கட்சிகளை மிஞ்சும் வகையில் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் : தவெக அசத்தல்..!

இளநீர், மோர் குளிர்பானங்கள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க அள்ளி அள்ளி வழங்கினார்கள். ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து…

ஏப்ரல் 2, 2025

திமுக சார்பில் கோடைக்கு உதவ நீர்மோர் பந்தல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக கோடை வெயில் தாக்கத்தால் அவதிப்படும் பொது மக்களின் நலன் கருதி தாகம் தணிக்க கோடை கால மோர்…

ஏப்ரல் 2, 2025

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பக்தர்களுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

சக்தி பீடங்களில் ஒன்றானது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது…

ஏப்ரல் 1, 2025

காஞ்சிபுரத்தில் கோடைக்கு உதவ தமாகா சார்பில் தண்ணீர் பந்தல்..!

தமிழ் மாநில காங்கிரஸ் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் சிறு காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. ஏராளமான…

மார்ச் 31, 2025

கோடையை ஒட்டி காஞ்சியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல்..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கோடை காலத்தினை யொட்டி தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் ,…

மார்ச் 30, 2025