தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 9, 10ல் ஆட்சிமொழி கருத்தரங்கம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 9, 10ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…


