பால் விலையை லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசு, அக். 220ம் தேதிக்குள், பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தி அறிவிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என…

செப்டம்பர் 29, 2025

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த கரும்பு ஆதார விலையை உத்தரவாக வெளியிட கோரிக்கை

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை, உடனடியாக அரசு உத்தரவாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்…

செப்டம்பர் 12, 2025

நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர். இது குறித்து, உழவர்…

ஆகஸ்ட் 30, 2025

கள் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

நாமக்கல் : தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது…

ஜூலை 11, 2025

உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த சங்கங்களின் ஊர்வலம், மறியல் போராட்டம்..!

உசிலம்பட்டி: புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து உசிலம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது…

ஜூலை 9, 2025

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…

மார்ச் 4, 2025

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் : விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல் : விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாராயணசாமி…

பிப்ரவரி 21, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…

பிப்ரவரி 10, 2025

மீண்டும் அத்துமீறும் கேரளா? என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர்?

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் மீண்டும் கேரளா தங்கள் மாநில விஷமிகளை போராட அனுமதித்துள்ளது. அதனை எதிர்கொள்ள தமிழக முதல்வர் என்ன செய்ய போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி…

ஜனவரி 31, 2025

குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசை தமிழக எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும் : விவசாயிகள் சங்கம்..!

நாமக்கல் : விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என…

ஜனவரி 28, 2025