மதுரையில் பல்வேறு திட்டப்பணிகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, புதுக்குளம் 1 பிட், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர் மற்றும் கொடிமங்கலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரூ.66 இலட்சம்…

ஜூன் 30, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி பணியாளர் நலன் காத்திட வேண்டும்..!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில்…

ஜூன் 30, 2025

ஆளுநரை கண்டித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு : காஞ்சிபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்..!

தமிழக அரசு சட்டப்பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரையும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீதான எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லை என கூறி…

ஏப்ரல் 9, 2025

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…

மார்ச் 4, 2025

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 11 மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்..!

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்துப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…

பிப்ரவரி 16, 2025

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா : வருவாய்த்துறை அமைச்சர் தகவல்..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை…

பிப்ரவரி 10, 2025

பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் புதிய நியமனமா? 

ஒழிக்கப்படப்போகும் 5418 பணியிடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசியர்கள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி இரவுக் காவலர் வரையிலான பல்வேறு பணியிடங்கள்…

ஜனவரி 31, 2025

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா..!

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க…

ஜனவரி 21, 2025

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை : தேசிய வனஉயிரின வாரியம் அனுமதி..!

கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு, தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் வட்டவாடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 20, 2025

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகளை விரைவாக வழங்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்..!

நாமக்கல் : இலவச பொங்கல் வேட்டி, சேலைகள் இந்தாண்டு முழுமையாக பொங்கலுக்கு முன் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே விரைவாக கொடுப்பதற்கு துறை அமைச்சரும், அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும்,…

டிசம்பர் 31, 2024