தமிழகத்தில் 13 புதிய மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு
தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல்…
தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல்…
இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…
தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மீனவர் நலம் மற்றும்…
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட மிக அற்புதமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் ஒரு மத வழிபாட்டு தலமாக காணப்பட்டாலும், அதன் கல்வெட்டுகள் கண்கவர்…
கடவூர் வானகம் பண்ணையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் இயற்கை விவசாய அமைப்புகள் மூத்த…
தமிழ்நாட்டில் 1.1.2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப்…
தென்னக ரயில்வே அறிவித்துள்ள புதிய அட்டவணையின்படி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் – 01.01.2025 முதல்… 20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை…
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக…
தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை அறிந்ததே. அதற்காக தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ்…