19 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த நான்கு வகையான ஆண்டு கணக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

 புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள நைனாராஜூ தண்டாயுதபாணி கோவிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டு குறித்து ஜே.பி.ஆர். மணி , தொல்லியல் ஆய்வுக் கழக…

மார்ச் 29, 2025

தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் உதயம்…

கடவூர் வானகம் பண்ணையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் இயற்கை விவசாய அமைப்புகள் மூத்த…

ஜனவரி 10, 2025

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 5 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 5 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…

ஜனவரி 1, 2025

கலசபாக்கம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனப்பகுதிக்கு மக்கள் சொல்ல வேண்டாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பாடகம், சீட்டம்பட்டு, சின்னக் கல்லந்தல், மன்சூராபாத் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காப்பு காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துக்கான கால் தடயங்கள் இருப்பதாக கூறி…

ஜனவரி 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான  எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு தினம்) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும்…

டிசம்பர் 25, 2024

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் 1000 பேர் மனு

திருவாரூர் நகராட்சியுடன் தண்டலை, பெருங்குடி, வேலங்குடி, தேவர்கண்ட நல்லூர், இலவங்கார்குடி, கீழக்காவாதுகுடி உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு…

டிசம்பர் 24, 2024

அரசு தலைமை மருத்துவருக்கே சிகிச்சை.. போலி டாக்டர் அதிரடி கைது

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கநாதவலசை பகுதியில், மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்த அப்துல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கநாதவலசை பகுதியில் போலி மருத்துவம்…

டிசம்பர் 24, 2024

மாநில இலக்கியத் திறனறிவு போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

நாமக்கல்: மாநில அளவிலான தமிழ் இலக்கியத் திறனறவு போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழக அரசால் கடந்த அக்டோபர் மாநில…

டிசம்பர் 22, 2024

விளைநிலங்களில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் பாமக சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ்,…

டிசம்பர் 22, 2024

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் ஆட்சியர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 22, 2024