விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் வழங்கிய ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக இரண்டாவது நாளாக எண்ணப்பட்டதில் 4 கோடியே 41 லட்சம் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும்.…
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
திருவாரூர் அருகே நீலக்குடி அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நாளை (30.11.24) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் தலைவர்…
சேலத்தில் மாற்று கட்சியிலிருந்து விலகிய இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். சேலத்தில் மாற்று கட்சியிலிருந்து விலகிய இளைஞர்கள் 20 பேர் அ.முபாரக் தலைமையில், காங்கிரஸ் கட்சியின்…
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ்…
உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் செல்வதற்கு பொருளாதார, மற்றும் சில காரணங்களால் முடியாது. அதனால் அதை செய்ய முடியாமல்…
சாட்டிலைட் மொபைல் சேவையினை பி.எஸ்.என்.எல்., வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. BSNL தற்போது D2D (Direct to Device) எனும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்…
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் மாவட்ட நூலக ஆணைக்குழு மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் மகளிர் வாசகர்…
வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ஊராட்சியில், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) பம்ப் ஆப்ரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏரி காலனி…