சேலத்தில் வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 3வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற…

நவம்பர் 28, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய தொழில் செய்ய விருப்பமா, தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா். இது…

நவம்பர் 27, 2024

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழக அரசு சாா்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நவ. 28 (வியாழக்கிழமை) கடைசி நாள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

நவம்பர் 27, 2024

கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு: சின்னசேலம் அருகே சோகம்

சின்னசேலம் அருகே கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள காட்டானந்தல் கிராமத்தில் வசிப்பவர் செல்லமுத்து வயது (75.…

நவம்பர் 26, 2024

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று…

நவம்பர் 26, 2024

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி.. சென்னை அப்பல்லோவில் அனுமதி

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின்…

நவம்பர் 26, 2024

மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் தேக்க நிதி: கொங்கு வேளாளர் அறக்கட்டளை தீர்மானம்

கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம், சேலம் நெய்காரப்பட்டி பொன்னா கவுண்டர் திருமண மண்டபத்தில்  தலைவர் முத்துராஜன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர்…

நவம்பர் 24, 2024

சாமி சிலை அகற்றம்.. போலீஸ் குவிப்பால் பரபரப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகில், அரசு நிலத்திற்கு சொந்தமான பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாமி சிலை…

நவம்பர் 23, 2024

வேலூரில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை:  நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்…

நவம்பர் 23, 2024

திருவாரூரில் குடியரசுத் தலைவர் வருகையையொட்டி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் வருகையையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள திருவாரூர்…

நவம்பர் 23, 2024