திருவள்ளூர் ரூ.330 கோடியில் டைடல் பார்க் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி…

நவம்பர் 22, 2024

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை.. தலைமை ஆசிரியை மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி…

நவம்பர் 21, 2024

ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு.. அமெரிக்காவில் ஆடம்பர பங்களா.. ஸ்டுடியோக்கள் எவ்வளவு?

ஏ.ஆர்.ரஹ்மான் எளிமையான தொடக்கத்திலிருந்து உலகின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தது மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும் கதை. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான வாழ்க்கையுடன், ஆஸ்கார் விருது நாயகன்…

நவம்பர் 21, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 சிறுபாசன ஏரிகளை புணரமைக்க இலக்கு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள் புத்துயிர் அளித்தல் 2024 – 25, …

நவம்பர் 21, 2024

முதல்வர் என்ன செய்கிறார்? தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே?-அன்புமணி

அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை, ஓசூரில் வழக்கறிஞருக்கு வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து…

நவம்பர் 20, 2024

ரூ.50 லட்சம் கேட்டு தாய், மகள் கடத்தல்: 8 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப்  (36) இவர் தனியார் சீட்டு கம்பெனி உரிமையாளர். இவர் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி சீட்டுப் பணம் …

நவம்பர் 20, 2024

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-II: 8 கி.மீ. அஸ்திவார தூண் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. சென்னை மெட்ரோ இரயில்…

நவம்பர் 20, 2024

நடிகை கஸ்தூரிக்கு நாளை மறுநாள் ஜாமீன்- வழக்கறிஞர் பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

நவம்பர் 19, 2024

வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மகன்.. கருணை கொலைக்கு அனுமதி கேட்ட முதியோர்

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே அகரமேடு மெயின் ரோட்டில் தியாகராஜன்(வயது 74) மற்றும் மல்லிகா(வயது 64) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள்…

நவம்பர் 18, 2024

புற்றுநோயாளிக்கு நேர்ந்த சோகம் .. மிரட்டலால் ரோட்டிலே தஞ்சம்

சேலம் காடையாம்பட்டி எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி கூலித்தொழிலாளி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து சேலம்…

நவம்பர் 18, 2024