நாகூர் தர்காவுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தமிழகத்தில் மிகப் பிரபலமான தர்காக்களில் ஒன்று நாகூர் தர்கா. இத்தர்காவுக்கு சொந்தமான தோட்டம் நாகூர் – நாகப்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ளது. சுமார் 4.5 ஏக்கர் அளவிலான…

டிசம்பர் 7, 2024

வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

பெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணை, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதோடு, அதிகன மழை பொழிவின் காரணமாகவும்…

டிசம்பர் 7, 2024

அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது போக்குவரத்து தடை: பக்தர்கள் மகிழ்ச்சி

தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாடவீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து நமது “தமிழ் மணி”  செய்தி தளத்தில் டிசம்பர்…

டிசம்பர் 7, 2024

தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோா் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியைப் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா்…

டிசம்பர் 7, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன்?- அன்புமணி

கள்ளச்சாராய சாவு வழக்கில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி…

டிசம்பர் 6, 2024

கடலூர் அருகே குளத்தில் மூழ்கிய ஐடிஐ மாணவன் உடல் மீட்பு

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் குரு இவரின் மகன் கதிர் (வயது 17) ஐடிஐயில் படித்து வந்தார். இந்நிலையில் இவரும் இவருடன் பயிலும் நான்கு…

டிசம்பர் 6, 2024

ரூ.1 சம்பளம் வாங்கியவர் இன்று பலநுாறு கோடிக்கு அதிபதி..!

புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அகமது மீரான். திருநெல்வேலி மாவட்டம், களக்காடில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் அகமது மீரான். 19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலை…

டிசம்பர் 6, 2024

சக்கரவியூகத்தில் சிக்கியுள்ளாரா? பிரதமர் மோடி

உலகின் மறைக்கப்பட்ட சர்வதேச சக்திகளின் சக்கர வியூகத்தில் சிக்கி உள்ள பிரதமர் மோடி தடைகளை தகர்த்து வெற்றி பெறுவாரா? உலகளவில் ஒரு மறைக்கப்பட்ட சர்வாதிகாரம் மறைமுகமாக செயல்பட்டு…

டிசம்பர் 6, 2024

தமிழக – கேரள எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆலோசனை கூட்டம்

தமிழக-கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில்…

டிசம்பர் 6, 2024