தீபத் திருவிழா பாதுகாப்புக் குழுவுக்கு சீருடைகளை வழங்கிய எஸ்கேபி கல்விக் குழுமம்
திருவண்ணாமலை எஸ் கே பி கல்லூரி வளாகத்தில் எஸ்கேபி கல்வி குழும தலைவர் கருணாநிதி கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலை எஸ் கே பி கல்லூரி வளாகத்தில் எஸ்கேபி கல்வி குழும தலைவர் கருணாநிதி கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வ உ சி நகர் 11வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த…
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரது குடும்பங்களுக்கு, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். திருவண்ணாமலையில் பெய்த வரலாறு…
புயல் பாதிப்பின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால்…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெங்கல் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாகவே மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் இயல்புலை இன்னும் திரும்பாத நிலை உள்ளது. தமிழக அரசும்…
வங்கதேசத்தில் இந்துக்களை கண்டித்து காஞ்சிபுரம் இந்து அமைப்புகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க…
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான, வெள்ள நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.…
தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…