ஆயுள் தண்டனை கைதிக்கு விவசாயம் செய்ய 3 மாதம் பரோல்
பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம்.…
பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம்.…
1989லேயே இந்தியாவின் வளர்ச்சியை யோகிராம்சுரத்குமார் கணித்துள்ளார் என்ற சுவராஷ்யமான ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. இன்று இந்தியா உலகில் மிகபெரிய நாடாக மின்னலாம். ரஷ்யாவும், அமெரிக்காவும் தேடிவரும்…
கடலூர் தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். பல்வேறு இடங்களில் நலத்திட்ட…
ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா ஆசிரியர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவரது மகனிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பியதால், வாலாஜா காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து அவனின் தந்தை…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயல் தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில்…
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர தலைவர் சிவராமன்ஜீ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பெஞ்சல் புயலால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. ஒரு பக்கம்,…
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் வீடு புதையுண்ட…
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த விழாவில் தேனி மாவட்டம் கோட்டூர் A.D.துவக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர் விபுல்வேல் களிமண்…
தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.03) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் சேலம்…