சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மாணவர் பெருமன்றம்- இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய…










