வெயிலும், மழையும் பக்குவமாக பாதுகாத்த தேனி
2024ம் ஆண்டில் தமிழகத்தை புரட்டி போட்ட வெயிலும், மழையும் தேனி மாவட்டத்தை பக்குவமாக பாதுகாத்தது. தமிழகத்திற்கு 2024ம் ஆண்டு இயற்கை பெரும் சோதனையை கொடுத்தது. வட மாவட்டங்களையும்,…
2024ம் ஆண்டில் தமிழகத்தை புரட்டி போட்ட வெயிலும், மழையும் தேனி மாவட்டத்தை பக்குவமாக பாதுகாத்தது. தமிழகத்திற்கு 2024ம் ஆண்டு இயற்கை பெரும் சோதனையை கொடுத்தது. வட மாவட்டங்களையும்,…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். வந்தவாசி…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…
ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது. பலத்த காற்று…
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
ஃபெங்கால் புயல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் தாக்கியுள்ளன . இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணிநேரங்களில் புதுச்சேரியை…
சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும், 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்டை தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை…
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில் இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை…
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக பயிற்சி பெற்ற 8 மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல்…