மாணவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார்…