கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் : 150 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது..!

நாமக்கல்: நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 150 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய…

ஜூலை 17, 2025