தென்காசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்..!

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் இன்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில்,…

மே 15, 2025

பகல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தென்காசியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை…

மே 5, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை..!

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக ஒரு கால நிர்ணயம் செய்து அதை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம்…

மே 5, 2025

கடையநல்லூர் வம்சாவளியைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி..!

கடையநல்லூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து…

மே 5, 2025

தென்காசி அருகே கைவிடப்பட்ட கல் குவாரியில் ஆண் சடலம் : கொலையா? தீவிர விசாரணை..!

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல்…

ஏப்ரல் 22, 2025

வக்பு வாரிய திருத்த சட்டத்தை நீர்த்துப்போக செய்கிறது நாதக – விசிக வன்னியரசு பேச்சு…!

தென்காசி மாவட்டம் தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்…

ஏப்ரல் 21, 2025

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை..!

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…

ஏப்ரல் 15, 2025

தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம் ..!

தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தவெக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற…

ஏப்ரல் 4, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும்…

ஏப்ரல் 2, 2025

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…

பிப்ரவரி 24, 2025