இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…

பிப்ரவரி 24, 2025

தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் : மீண்டும் இயக்க எம்.எல்.ஏ., பழனி நாடார் கடிதம்..!

நூற்றாண்டுகளாக பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தெற்கு…

பிப்ரவரி 22, 2025

தென்காசி,வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை…

பிப்ரவரி 22, 2025

திருச்செந்தூர் – பழனி ரயில் இயக்க தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கை..!

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூரையும், பழனியையும் இணைத்து ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென மதிமுக சார்பாக தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை…

பிப்ரவரி 17, 2025

பஞ்சத்தால் நாங்கள் திமுகவிற்கு வந்தவர்கள் அல்ல : அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் பதிலடி..!

வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 4,864 பயனாளிகளுக்கு 4,085 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

பிப்ரவரி 16, 2025

கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது ..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமுக்கும் ,கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும்…

பிப்ரவரி 14, 2025

மனைவியை எரித்து கொன்ற கணவன் உட்பட 2 பேர் கைது..!

தென்காசியில் பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் —- மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் பின்னர் எரித்து கொன்றதாக…

பிப்ரவரி 13, 2025

மழையில் சேதமான சாலை – புகார் அளித்தும் பயனில்லை : பொதுமக்கள் புகார்..!

மழையில் சேதமடைந்த கிராம சாலைகள் சீரமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து புங்கம்பட்டி, முப்புலியூர், சேர்வைக்காரன்…

ஜனவரி 28, 2025

குடியரசு தினவிழாவையொட்டி தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை..!

நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்…

ஜனவரி 24, 2025

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பேட்டரி ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி..!

தென்காசி இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI வங்கி) மூலம், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, பேட்டரி ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி ,இணை இயக்குனர் நலப்பணிகள்…

ஜனவரி 21, 2025