கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து :20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு…

ஜனவரி 18, 2025

சாலை விபத்தில் உயிரிழந்த தனிப்பிரிவு காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..!

சாலை விபத்தில் உயிரிழந்த அடைந்த தனிப்பிரிவு காவலரின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக…

ஜனவரி 16, 2025

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா..!

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி மருத்துவமனையில் ஆண்டுதோறும் அனைத்து மருத்துவர்களும், பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவது…

ஜனவரி 12, 2025

மீண்டும் சாலையோரத்தில் மருத்துவ கழிவு..! அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!

தென்காசியில், சாலையின் ஓரமாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் – மூட்டை, மூட்டையாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம். கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவுகளானது…

ஜனவரி 8, 2025

திருக்குற்றாலநாதர் ஆலய திருவாதிரை திருவிழா தேரோட்டம்..!

திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவாதிரை திருவிழாவின் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி பஞ்ச வாத்தியங்கள் முளங்க கோலகலமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான…

ஜனவரி 8, 2025

கேரளாவில் ஐயப்பன் மண்டல பூஜை : தமிழக- கேரள எல்லையில் போக்குவரத்து நெரிசல்…!

தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப் பகுதியான புளியரை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிகமான…

ஜனவரி 8, 2025

தமிழக அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டம்..!

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின்…

ஜனவரி 7, 2025

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் : மண்பானைகளை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை..!

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் . மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்து தொழிலாளர்களை காக்க கோரிக்கை . தமிழர்களின்…

ஜனவரி 7, 2025

குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : இந்திய நாடார் கூட்டமைப்பு மனு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்திய நாடார்…

ஜனவரி 6, 2025

சீரான குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து நகராட்சியில் குடியேறும் போராட்டம்..!

சீரான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நகராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

டிசம்பர் 30, 2024