தென்காசி மாவட்ட நூலகத்திற்கு தேவநேய பாவணர் பெயரை சூட்ட வேண்டும்..!
தென்காசியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தென்காசி மாவட்ட நூலகத்திற்கு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் மொழி…
தென்காசியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தென்காசி மாவட்ட நூலகத்திற்கு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் மொழி…
எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ந நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர…
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை மூன்றாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…
பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட் தலைவர்…
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் இன்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில்,…
காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை…
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக ஒரு கால நிர்ணயம் செய்து அதை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம்…
கடையநல்லூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து…
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல்…
தென்காசி மாவட்டம் தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்…