தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை..!
தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…
தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…
தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தவெக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற…
தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும்…
இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…
நூற்றாண்டுகளாக பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தெற்கு…
தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை…
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூரையும், பழனியையும் இணைத்து ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென மதிமுக சார்பாக தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை…
வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 4,864 பயனாளிகளுக்கு 4,085 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமுக்கும் ,கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும்…
தென்காசியில் பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் —- மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் பின்னர் எரித்து கொன்றதாக…