ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார் தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…
தென்காசியில் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…
ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர்…
கடையம் அருகே வெறிநாய் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி-வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெறிநாய்…
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம்…
முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…
தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி சாதனை – தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய…
தென்காசியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் 47கிலோ கேக் வெட்டி கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திமுகவினர் மதிய உணவை வழங்கி உதயநிதி பிறந்தநாளை கொண்டாடினர். தமிழகத்தின் துணை…
தென்காசியில் உதயநிதி பிறந்தநாளை கொண்டாட மாணவர்களிடமிருந்து ரூபாய் 500 வசூல் செய்ததுடன், வெயிலில் மாணவர்களை துன்புறுத்தியதாகவும் பள்ளி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க…