பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் : மண்பானைகளை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை..!

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் . மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்து தொழிலாளர்களை காக்க கோரிக்கை . தமிழர்களின்…

ஜனவரி 7, 2025

குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : இந்திய நாடார் கூட்டமைப்பு மனு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்திய நாடார்…

ஜனவரி 6, 2025

சீரான குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து நகராட்சியில் குடியேறும் போராட்டம்..!

சீரான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நகராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

டிசம்பர் 30, 2024

‘தூய்மை பணியாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்’ தவெக மாவட்ட தலைவர் கோரிக்கை..!

குற்றாலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கு இலவச மின்சாரமும் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக மாவட்ட…

டிசம்பர் 29, 2024

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்..!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கடையம் யூத் பெடரேசன் நடத்தும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன்…

டிசம்பர் 28, 2024

மலகசடு மேலாண்மை நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற 40 கிராம மக்கள் மனு..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலீதநல்லூர் கிராமத்தில் உள்ள மருத ஊரணி தவசிதம்பரான் கோவில், லாட சன்னாசி மாந்திர தவசிதம்பிரான் கோவில், மருதணி மாடசாமி கோயில் வழிகாட்டி…

டிசம்பர் 24, 2024

தென்காசி பெத்தநாடார்பட்டியில் கேரள குப்பையா..? நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!

நெல்லையை போன்று தென்காசியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்திலிருந்து தெற்கே…

டிசம்பர் 24, 2024

குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு..! தீயணைப்புத்துறை மீட்பு..!

தென்காசியில் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர். தென்காசி மாவட்டம் தென்காசி, கோகுலம் காலனியில் சுப்பிரமணியன்…

டிசம்பர் 21, 2024

தென்காசியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல்..!

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் சுரண்டை நகர் மன்றம்…

டிசம்பர் 19, 2024

மல்லிகை விலை மயக்கம் வருது..! தென்காசி பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.7,500

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ…

டிசம்பர் 14, 2024