காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 14, 2024

தென்காசியில் அதிகாலை முதலே தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது…

டிசம்பர் 12, 2024

ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…

டிசம்பர் 10, 2024

தென்காசி அரசு பேருந்து கடையநல்லூர் மசூதிக்குள் புகுந்து விபத்து..!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார்  தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…

டிசம்பர் 10, 2024

தென்காசியில் வேலைவாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : நடவடிக்கை கோரி தர்ணா..!

தென்காசியில் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…

டிசம்பர் 9, 2024

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய்..!

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர்…

டிசம்பர் 8, 2024

கடையம் அருகே வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!

கடையம் அருகே வெறிநாய் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி-வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெறிநாய்…

டிசம்பர் 4, 2024

தென்காசியில் அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம்…

டிசம்பர் 4, 2024

முதல் மாநாடு வெற்றி : த.வெ.கழகத்தினர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்..!

முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…

டிசம்பர் 2, 2024

அறிவியல் கருத்தரங்கில் சாதனை படைத்த மாணவிக்கு வரவேற்பு..!

தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி சாதனை – தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய…

நவம்பர் 29, 2024