இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…

பிப்ரவரி 24, 2025

நியாயவிலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு..!

ரூ.13 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி மாவட்டம், தென்காசி கூளக் கடை…

பிப்ரவரி 12, 2025

குடியரசு தினவிழாவையொட்டி தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை..!

நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்…

ஜனவரி 24, 2025

மாமர பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் இயற்கை மருந்து..!

தென்காசி அருகே மாமரத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக இயற்கை மருந்துகளை தெளிப்பது குறித்து, மா விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நெல்,…

ஜனவரி 23, 2025

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா..!

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி மருத்துவமனையில் ஆண்டுதோறும் அனைத்து மருத்துவர்களும், பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவது…

ஜனவரி 12, 2025

மீண்டும் சாலையோரத்தில் மருத்துவ கழிவு..! அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!

தென்காசியில், சாலையின் ஓரமாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் – மூட்டை, மூட்டையாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம். கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவுகளானது…

ஜனவரி 8, 2025

திருக்குற்றாலநாதர் ஆலய திருவாதிரை திருவிழா தேரோட்டம்..!

திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவாதிரை திருவிழாவின் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி பஞ்ச வாத்தியங்கள் முளங்க கோலகலமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான…

ஜனவரி 8, 2025

கேரளாவில் ஐயப்பன் மண்டல பூஜை : தமிழக- கேரள எல்லையில் போக்குவரத்து நெரிசல்…!

தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப் பகுதியான புளியரை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிகமான…

ஜனவரி 8, 2025

தமிழக அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டம்..!

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின்…

ஜனவரி 7, 2025

குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : இந்திய நாடார் கூட்டமைப்பு மனு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்திய நாடார்…

ஜனவரி 6, 2025