சீரான குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து நகராட்சியில் குடியேறும் போராட்டம்..!

சீரான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நகராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

டிசம்பர் 30, 2024

‘தூய்மை பணியாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்’ தவெக மாவட்ட தலைவர் கோரிக்கை..!

குற்றாலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கு இலவச மின்சாரமும் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக மாவட்ட…

டிசம்பர் 29, 2024

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்..!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கடையம் யூத் பெடரேசன் நடத்தும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன்…

டிசம்பர் 28, 2024

மலகசடு மேலாண்மை நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற 40 கிராம மக்கள் மனு..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலீதநல்லூர் கிராமத்தில் உள்ள மருத ஊரணி தவசிதம்பரான் கோவில், லாட சன்னாசி மாந்திர தவசிதம்பிரான் கோவில், மருதணி மாடசாமி கோயில் வழிகாட்டி…

டிசம்பர் 24, 2024

தென்காசி பெத்தநாடார்பட்டியில் கேரள குப்பையா..? நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!

நெல்லையை போன்று தென்காசியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்திலிருந்து தெற்கே…

டிசம்பர் 24, 2024

குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு..! தீயணைப்புத்துறை மீட்பு..!

தென்காசியில் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர். தென்காசி மாவட்டம் தென்காசி, கோகுலம் காலனியில் சுப்பிரமணியன்…

டிசம்பர் 21, 2024

தென்காசியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல்..!

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் சுரண்டை நகர் மன்றம்…

டிசம்பர் 19, 2024

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 14, 2024

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை – ஒரே நாளில் 1345 மி.மீ மழை பதிவு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள…

டிசம்பர் 13, 2024

தென்காசியில் அதிகாலை முதலே தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது…

டிசம்பர் 12, 2024