தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட…

டிசம்பர் 9, 2024

தென்காசியில் வேலைவாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : நடவடிக்கை கோரி தர்ணா..!

தென்காசியில் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…

டிசம்பர் 9, 2024

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய்..!

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர்…

டிசம்பர் 8, 2024

தமிழக – கேரள எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆலோசனை கூட்டம்

தமிழக-கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில்…

டிசம்பர் 6, 2024

தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில், 84 கன அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையினை பிசான சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம்…

டிசம்பர் 5, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் வாகனத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள்

தென்காசி மாவட்டம், தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து  ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில், தனக்கு உரிய இழப்பீடு கோரி…

டிசம்பர் 5, 2024

தென்காசியில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.71.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் இன்று வழங்கினார். தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்…

டிசம்பர் 5, 2024

வங்க தேசத்தில் இந்துக்கள் படுகொலை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் படுகொலையை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வங்கதேச இந்து…

டிசம்பர் 5, 2024

தென்காசியில் அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம்…

டிசம்பர் 4, 2024

குற்றாலத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி எங்கே?

ஏழைகளின் ஊட்டி, தென்னகத்தின் ஸ்பா, அருவிகளின் நகரம், என அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,…

நவம்பர் 30, 2024