நாமக்கல்லில் 7 மையங்களில் ‘டெட்’ தேர்வு: 1,475 தேர்வர் பங்கேற்பு, 233 பேர் ‘ஆப்சென்ட்’
நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி), 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,…

