தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக் குளம், அதன்…