மகாளய அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி, புரட்டாசி…

