தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி.! ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி; 13 பேர் படுகாயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் பெண்மணியொருவர் உயிரிழந்தார். தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

ஜனவரி 20, 2026