ஓதுவார்களாக மாறிய அரசு அதிகாரிகள்..!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ராஜாராம்,…

மார்ச் 16, 2024

புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வாரியாபட்டி புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் 30 -ஆம் ஆண்டு புனித செபஸ்தியார்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பங்குத் தந்தை…

பிப்ரவரி 4, 2024

மக்களவைத் தேர்தல்..உளவுத் துறை நடத்தும் ‘மக்கள் சா்வே’

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறிய தமிழக உளவுத் துறை (தனிப் பிரிவு சிஐடி) ‘ரகசிய சா்வே’ நடத்தி வருகிறது.…

பிப்ரவரி 2, 2024

ஊடகம் எப்படி இருக்க வேண்டும்.. தென்கச்சி சாமிநாதன் என்ன சொல்கிறார் தெரியுமா

ஊடகம் எப்படி இருக்க வேண்டும் தென்கச்சி சாமிநாதனின் சொல்கிறார்.நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு…

பிப்ரவரி 2, 2024

எதிர்கட்சிகளின் கூட்டணி ‘கலகலக்க’ என்ன காரணம்?

எதிர்கட்சிகள் ஒன்றிணைய அடித்தளமிட்டவரான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதை தனித்து முடிவெடுத்தார். ஆனாலும், அந்த முடிவுக்கான சூழல்கள் அங்கு இருந்தன. அதற்கு காங்கிரஸ் பிள்ளையார் சுழி…

பிப்ரவரி 2, 2024

யாத்திரையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த ராகுல் 

பீகாரில் ராகுல் யாத்திரைக்கு கூடிய கூட்டத்தை கண்டு பாஜகவும், நிதிஷ்குமாரும் கடும்அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜன. 30 -ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின்,  ‘இந்திய ஒற்றுமை…

பிப்ரவரி 2, 2024

நாம் ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியுமா

 நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும் (வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்) மற்றும் விநாயகரைப்பற்றி தெரியாத ரகசியமும் தொடர்பான அரிய பதிவு. ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக…

பிப்ரவரி 2, 2024

எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது

வடசென்னைத் தமிழ்ச் சங்கம்  கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் விருது”…

பிப்ரவரி 2, 2024

புரோட்டா நகரமாக மாறுகிறதா திருச்செந்தூர்..?

திருச்செந்தூர்..அட இது பயங்கரமான ஊராச்சேப்பா… இங்க குழாய தொறந்தா தண்ணி வராது, புரோட்டா சால்னாவும் , சுக்காவும் தான் வரும்.. அட திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப…

பிப்ரவரி 2, 2024

நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்…

வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால் தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன்…

பிப்ரவரி 2, 2024