திருமயத்தில் களைகட்டிய பொங்கல் பொருள்கள் விற்பனை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு அதற்குத் தேவையான பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது. பொங்கல் பண்டிகை பொருள்களும், காய்கறிகளும் வாங்குவதற்கு திருமயம் கடை…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு அதற்குத் தேவையான பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது. பொங்கல் பண்டிகை பொருள்களும், காய்கறிகளும் வாங்குவதற்கு திருமயம் கடை…
திருமயம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவை…
திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் கடந்த சில ஆண்டுகளாக…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டார வள மையத்தில் சமத்துவ பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இதில்,திருமயம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், ஜேம்ஸ் ஆரோக்கியசாமி ,வட்டார வளமைய…
திருமயம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத…
தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் நடமாடும் வாகனம் மூலம் திருமயம் ஊராட்சியில் காசநோய் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட துணை இயக்குநர் சங்கரி உத்தரவின்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சமத்துவப்பொங்கல் விழா சனிக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமயம் பேருந்து நிலையம்…
திருமயம் தொழிலதிபர் எஸ்எல்எஸ்.சையது இப்ராஹிமின் 24 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எஸ்எல்எஸ். அறநிலையம் சார்பில் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியுள்ள நோயாளிகளுக்கு ரொட்டி,…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ஊராட்சித்தலைவர் களுக்கு பொருள்களின் தரத்தை அறிந்து கொள்வது தொடர் பாக இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை கிளை சார்பில் விழிப்புணர்வு ஒரு…