செங்கல் சூளையில் மர்மமாக குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்தமேல் கொண்டையார் கிராமப் பகுதியில் தனியார்க்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த சுமார் 300.க்கு மேற்பட்ட தொழிலாளிகள் குடும்பத்துடன்…

ஜனவரி 21, 2025

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திறக்க ஆலோசனை..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34 அடியை ஏட்டியுள்ளதால் நீர்வளத் துறையினர் உபரிநீர் திறக்க ஆலோசனை…

டிசம்பர் 12, 2024

மாணவர்களை தரக்குறைவாக பேசும் தலைமை ஆசிரியை : இடமாற்றம் செய்ய மாணவர்கள் போராட்டம்..!

பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை…

டிசம்பர் 9, 2024

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பயங்கர தீ : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்..!

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கம்ப்யூட்டர், ஏசி, பிரிண்டர் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து…

டிசம்பர் 7, 2024

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு. மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர்…

டிசம்பர் 3, 2024

ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல்..!

ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் இரத்தம் சொட்ட சொட்ட முதியவர் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகள்…

நவம்பர் 26, 2024

செங்குன்றம் ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி : விசாரணை வளையத்தில் கொள்ளையன்..!

செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்தான். அலாரம் அடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து…

நவம்பர் 22, 2024

ஆவடி ரயில் நிலைய எஸ்கலேட்டர் பணி தாமதம் : ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..!

ஆவடி ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் எஸ்கலேட்டர் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை பயணிகள் கடந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்.…

நவம்பர் 22, 2024

நரிக்குறவர் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த 400.க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

நவம்பர் 18, 2024

லாரியை மீட்டுத் தர காவல் நிலையம் முன்பாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்..!

மாத வாடகைக்கு எடுத்துச் சென்ற லாரியை மீட்டுத் தர கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன்பு லாரி உரிமையாளர் குடும்பத்துடன் காத்திருப்பு…

நவம்பர் 17, 2024