ஆரணி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு : பேரூராட்சி மன்ற தலைவர்,உறுப்பினர்கள் போராட்டம்..!

ரூ.8 கோடி செலவில் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்…

மார்ச் 22, 2025

பிளஸ்டூ மாணவி தற்கொலை..! தேர்வு பயமா? போலீசார் விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் பனிரெண்டாவது வகுப்பு மாணவி மர்மமான முறையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெயா…

மார்ச் 4, 2025

பசுமை பொருளாதாரம் நிதி துறையின் கட்டமைப்பு மாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கு..!

சென்னை மதுரவாயில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பசுமை பொருளாதார நிதி துறையின் கட்டமைப்பு மாற்றம் நிலையான நிதி மற்றும் இந்தியாவின் பசுமை…

பிப்ரவரி 24, 2025

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

பெரியபாளையம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து படத்திற்கு மாலை அணிவித்து…

பிப்ரவரி 24, 2025

திருவள்ளூர் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

மறைந்த முன்னாள் தமிழகம் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, ஒன்றிய செயலாளர் மகேந்திரன் 1500…

பிப்ரவரி 24, 2025

பூச்சிஅத்திப்பேடு அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் ஆலய தீமிதிவிழா..!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில்,மகாலட்சுமி நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மற்றும் பெரியாயி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் 11-ம்…

பிப்ரவரி 24, 2025

பழங்குடி மாணவர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்ய இலவச ஆட்டோ சேவை : 2 ஆட்டோ வழங்கிய நிறுவனம்..!

மெய்யூர் ஊராட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இரண்டு ஆட்டோக்களின் சேவையை திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளூர்…

பிப்ரவரி 16, 2025

சிறுவாபுரி கோயிலில் போக்குவரத்து நெரிசல் : நடைபாதை கடைகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..!

சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை. பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி…

பிப்ரவரி 10, 2025

புது மாப்பிள்ளை மர்மமாக உயிரிழப்பு : கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு..!

திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை அருகே காசிரெட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் பியூட்டிஷியனாக தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் ஆந்திர மாநிலம்…

பிப்ரவரி 10, 2025

திருவள்ளூருக்கு புதிய கலெக்டர்..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் போக்குவரத்து துறை மாற்றப்பட்டார் . புதியதாக விவசாய குடும்பத்தை சேர்ந்த,…

ஜனவரி 31, 2025