பூண்டி ஏரியில் இருந்து மேலும் 1000 கனஅடி நீர் திறப்பு : கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.92 அடி…

டிசம்பர் 29, 2024

பொன்னேரி ஆல்மைட்டி கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

பொன்னேரி ஆல்மைட்டி கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா வெகு…

டிசம்பர் 25, 2024

பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு .!

பொன்னேரி,மீஞ்சூர் பகுதிகளில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தந்தை பெரியாரின் 51 வது…

டிசம்பர் 24, 2024

திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகள்..!

திருவள்ளூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச எரிவாயு சிலிண்டர், ஆயிரம் பெண்களுக்கு சேலை உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா…

டிசம்பர் 24, 2024

எதிர்கட்சிகள் அவையில் அமைதியாக இருந்தாலும் அவை ஒத்திவைக்கப்படுகிறது : எம்பி குற்றச்சாட்டு..!

பாஜக அரசு அராஜக அரசு மட்டுமன்றி மக்களுக்கான அரசு அல்ல. பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒவ்வொரு ஆட்சி…

டிசம்பர் 23, 2024

கன்னிகைப்பேர் ஊராட்சியில் கேமரா கண்காணிப்பு புதிய காவல் உதவி மைய கட்டிடம் திறப்பு..!

பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில்₹.15 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் புதிய காவல் உதவி மையக் கட்டிடத்தை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி திறந்து…

டிசம்பர் 22, 2024

திருவள்ளூர் அருகே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் கொள்ளை..!

திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…

டிசம்பர் 21, 2024

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுன் பாமகவில் சேர விரும்பினால் பரிசீலிப்போம்..!

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் பாமகவில் சேர விருப்பம் தெரிவித்தால் பரிசீலிப்போம். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் : திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க…

டிசம்பர் 18, 2024

திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ள பெருக்கால் மூழ்கியதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சியில் தரைபாலம்…

டிசம்பர் 14, 2024

பூண்டி ஏரியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 16,500 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால்…

டிசம்பர் 14, 2024