சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பயங்கர தீ : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்..!

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கம்ப்யூட்டர், ஏசி, பிரிண்டர் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து…

டிசம்பர் 7, 2024

திருவள்ளூர் அருகே 100 நாள் வேலை அளிக்கவில்லை என பெண்கள் சாலை மறியல்..!

திருவள்ளூர் அருகே 100 நாள் வேலை அளிக்கவில்லை, சரியான சாலை வசதி இல்லை, சரியான குடிநீர் வசதி இல்லை என்று கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…

டிசம்பர் 7, 2024

அம்பேத்கரின் 68வது நினைவு தினம் : கும்மிடிப்பூண்டி திமுக எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை..!

பெரியபாளையத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மாலை…

டிசம்பர் 6, 2024

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…

டிசம்பர் 4, 2024

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு. மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர்…

டிசம்பர் 3, 2024

பெஞ்சல் புயலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மணல் திட்டுக்களாக மாறிய சாலை..! வாகன ஓட்டிகள் அவதி..!

பழவேற்காடு அருகே கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு மணல் திட்டுக்களாக மாறிய சாலை. மணல் திட்டுக்களில் வாகனங்கள் சிக்கி…

டிசம்பர் 3, 2024

கும்மிடிப்பூண்டியில் மழை நின்றும் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழை நின்ற போதிலும் மூன்றாவது நாளாக மழை நீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கும் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்பு.…

டிசம்பர் 2, 2024

பெரியபாளையம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!

பெரியபாளையம் ஊராட்சி கலைஞர் நகர் சின்னம்பேடு கால்வாய் கரையை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டியதால் கால்வாய் அகலம் குறைந்து காணப்படுவதோடு ஏரிக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல்…

நவம்பர் 28, 2024

ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல்..!

ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் இரத்தம் சொட்ட சொட்ட முதியவர் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகள்…

நவம்பர் 26, 2024

சட்டவிரோத வணிக வளாகங்களை அகற்ற கலெக்டருக்கு பொதுமக்கள் மனு..!

திருவள்ளூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை நிலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சட்ட விரோதமாக வணிக வளாகம்…

நவம்பர் 26, 2024