ஆவடி ரயில் நிலைய எஸ்கலேட்டர் பணி தாமதம் : ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..!

ஆவடி ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் எஸ்கலேட்டர் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை பயணிகள் கடந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்.…

நவம்பர் 22, 2024

சாதம் வடிக்கும்போது கொதிக்கும் கஞ்சி ஊற்றி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..!

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில்…

நவம்பர் 21, 2024

நரிக்குறவர் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த 400.க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

நவம்பர் 18, 2024

லாரியை மீட்டுத் தர காவல் நிலையம் முன்பாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்..!

மாத வாடகைக்கு எடுத்துச் சென்ற லாரியை மீட்டுத் தர கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன்பு லாரி உரிமையாளர் குடும்பத்துடன் காத்திருப்பு…

நவம்பர் 17, 2024

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தரை தாக்கிய வியாபாரிகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரை உள்ளூர் வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி…

நவம்பர் 17, 2024

பூச்சி அத்திப்பட்டு கிராம அகத்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா..!

பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 63. நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை திருக்குடை நன்னீராட்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர்…

நவம்பர் 14, 2024

வழக்கு போடாமல் இருக்க லஞ்சம்..! சப்-இன்ஸ்பெக்டர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு..!

வழக்கிலிருந்து விடுவிக்க தலா 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்துக்காடு பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை…

நவம்பர் 7, 2024