திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது..!
திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை…
திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உங்களைத் தேடி ஊங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு…
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் என்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி பேசினார். உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சிறு தானிய…
திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8.63 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1…
சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்…
அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் விதத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை…