செய்யாறு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் ஆட்சியர் பங்கேற்பு..!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்,…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்,…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மனிதநேய…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில்…
திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் திருவுருவச்…
செய்யாறு ஒன்றியத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அழிவிடைதாங்கி ஊராட்சியில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்…