திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்…

