விவசாயிகள் குறைதீா் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு..!

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனா். திருவண்ணாமலை…

ஜூலை 23, 2025

சொர்ணவாரி நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கு ஜூலை 15 கடைசி நாள்..!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2025- 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஜூலை 12, 2025

ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்…

ஜூலை 5, 2025

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…

ஜூலை 5, 2025

புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாயுடுமங்கலம் மற்றும் கேட்டவரம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள்…

ஜூன் 15, 2025