திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி..!

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

மார்ச் 26, 2025

சேத்துப்பட்டு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் : ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். செய்யாறு சார்…

மார்ச் 26, 2025

காசநோய் முற்றிலும் கட்டுப்படுத்திய ஊராட்சிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில், காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச்…

மார்ச் 25, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி,செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1013  மனுக்கள்…

மார்ச் 25, 2025

அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா : எம்எல்ஏ பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  தொடங்கி வைத்து போட்டியில்…

மார்ச் 25, 2025

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 போ் பங்கேற்று…

மார்ச் 25, 2025

தலைமை அறிவுறுத்தலின்படி திமுக கொடிக் கம்பம் அகற்றம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் திமுக கொடிக்கம்பத்தை அகற்றினார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும்…

மார்ச் 24, 2025

அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி : எ.வ.வே.கம்பன் அறிக்கை..!

மாநில சிறுபான்மை ஆணையம், தமிழ்நாடு அரசு நடத்தும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அருணை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்…

மார்ச் 24, 2025

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள…

மார்ச் 24, 2025

கூட்டுறவு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளாா். இது குறித்து…

மார்ச் 24, 2025