திருவண்ணாமலைக்கு வெளி மாநில பக்தர்களின் படையெடுப்பு : விடுதிகளாக மாறிய வீடுகள்..!
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற…
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது, அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற காலம் மாறி தற்போது அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று துறைவாரியாக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட…
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட கோரி சோற்று சட்டியுடன் 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு…
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனா். திருவண்ணாமலை…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க பதினொரு…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.…
திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவாசக…