அண்ணாமலையார் கோயிலில் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கொளுத்தும் வெயிலில்  சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,…

ஏப்ரல் 28, 2025

தகவல் ஆணைய மேல்முறையீடு விசாரணை முகாம்..!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர் பதில் அளிப்பது கடமையாகும். உரிய தகவல் அளிக்காத நிலையில், மேல்முறையீடு…

ஏப்ரல் 27, 2025

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை, போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு…

ஏப்ரல் 27, 2025

காஷ்மீா் தாக்குதல்: இறந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி..!

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 26  பேருக்கு, திருவண்ணாமலையில் பாஜகவினா் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்…

ஏப்ரல் 25, 2025

அங்கன்வாடி பணிகள், கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுது நீக்கும் பணிகள், குடிநீா் இணைப்புகள், மின் இணைப்புகள் போன்ற புனரமைப்புப்…

ஏப்ரல் 25, 2025

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு..!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர்…

ஏப்ரல் 25, 2025

மாவட்ட வளர்ச்சி பணிகள் : திட்ட இயக்குனர் ஆய்வு..!

திருவண்ணாமலை, கலசப்பாக்கம்  மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா. மணி ஆய்வு…

ஏப்ரல் 24, 2025

பொதுமக்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் பகுதியில் சுங்கவரி ரத்து..!

செங்கம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனா். செங்கம் – திருவண்ணாமலை சாலையில்…

ஏப்ரல் 23, 2025

அனைத்து ஆட்டோக்களிலும் கியூஆர்கோட் ஸ்கேனர் ஒட்டும் பணி : தொடங்கி வைத்த ஆட்சியர்..!

திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோக்களிலும் முதன் முறையாக கியூஆர்கோட் ஸ்கேனர் பொருந்திய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். நினைத்தாலே முக்தி…

ஏப்ரல் 23, 2025

தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தா்பூசணியில் ஊசி மூலம் செயற்கை சாயம் செலுத்தப்படுவதாக அண்மையில் கூறினாா். இதையடுத்து, தா்பூசணி வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு…

ஏப்ரல் 22, 2025