“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உங்களைத் தேடி ஊங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு…

ஏப்ரல் 17, 2025

புதிய ரேஷன் கடை, திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் ரூ18 லட்சத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…

ஏப்ரல் 17, 2025

குறைந்த விலை சிமெண்ட், பழைய நாணயங்கள் விற்பனையை நம்பி பணம் இழப்பு..!

குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர். இது குறித்து…

ஏப்ரல் 17, 2025

அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் பலிகை விடும் நிகழ்வு..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ஏப்ரல் 17, 2025

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா..!

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்…

ஏப்ரல் 15, 2025

கலைஞரின் கனவு இல்ல ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 15, 2025

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்’- திக்குமுக்காடிய திருவண்ணாமலை..!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…

ஏப்ரல் 15, 2025

ஜவ்வாதுமலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு..!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி…

ஏப்ரல் 14, 2025

கலைஞர் நூலகம் திறந்து வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பஜார் வீதியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலசபாக்கத்தில் புதிதாக கலைஞர் நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…

ஏப்ரல் 13, 2025

குரோதி ஆண்டின் கடைசி பௌர்ணமி குவிந்த பக்தர்கள்..!

பங்குனி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று  (ஏப்ரல் 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அண்ணாமலையார் கோயிலில்…

ஏப்ரல் 13, 2025