கலைஞரின் கனவு இல்லம், பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில்…

ஏப்ரல் 12, 2025

பங்குனி மாத பெளா்ணமி கிரிவலம், முன்னேற்பாடுகள் : ஆட்சியா் மற்றும் எஸ்பி ஆய்வு..!

திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரிசித்தி பெற்றது. அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்  12ம் தேதி அதிகாலை…

ஏப்ரல் 12, 2025

அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று…

ஏப்ரல் 12, 2025

அருணாச்சலேஸ்வரருக்கு ரூ.60 லட்சம் தங்க நகைகள், வழங்கிய ஆசிரியர் குடும்பத்தினர்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷ சிறப்பு…

ஏப்ரல் 11, 2025

நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உட்பட இரண்டு பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா நகர் 5வது தெருவைச்…

ஏப்ரல் 9, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி..!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை அண்ணாதுரை எம்பி  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்…

ஏப்ரல் 9, 2025

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 437 பணியிடங்களுக்கு ஏப்.23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை…

ஏப்ரல் 9, 2025

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை…

ஏப்ரல் 6, 2025

மஞ்சப்பை விருதுகள் : பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க  திருவண்ணாமலை தா்ப்பகராஜ்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா். இது…

ஏப்ரல் 6, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…

ஏப்ரல் 4, 2025