மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆலோசனை..!

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் விதத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை…

நவம்பர் 23, 2024

புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மருத்துவாம் பாடி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு…

நவம்பர் 23, 2024

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகமும், மின்வாரியமும் துரித…

நவம்பர் 23, 2024

திடீர் தங்கும் விடுதிகளாக மாறிய வீடுகள் : கிரிவலப் பாதையில் போலீசார் தீவிர விசாரணை..!

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

நவம்பர் 23, 2024

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு…

நவம்பர் 22, 2024

ஸ்ரீசுயம்பு சுப்ரமணிய சுவாமி கோயில், ஸ்ரீஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகமும் , திருமணம் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. வந்தவாசியை…

நவம்பர் 22, 2024

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான செய்யாறு அரசு பள்ளி மாணவர்கள்..!

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற செய்யார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு…

நவம்பர் 21, 2024

ஒரே பைக்கில் சென்ற மூன்று மாணவர்கள், பரிதாப மரணம்..!

ஒரே பைக்கில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம்,…

நவம்பர் 20, 2024

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.…

நவம்பர் 19, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பணிகளை கள ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்கள்..!

அதிமுக பொதுச் செயலாளர்  கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை   கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே. பி.முனுசாமி, கழக செய்தி தொடர்பாளர் பா. வளர்மதி…

நவம்பர் 19, 2024